மற்றுமொரு விசாரணை அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடக நிறுவனமான செனல் – 4 வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக…

ஒற்றை ஆட்சி முறைமையைக் கொண்டுவர முயற்சிக்கும் அரசாங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த்…

இலங்கையில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்குப் பதிவாகியிருந்த நோய் நிலைமை ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாதிரிகளை ஆய்வு…

இந்திய மீனவர்கள்12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேசிய…

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்குத் தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார…

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே ஆரம்பமாகியுள்ளன. இன்று ச காலை 07 மணிக்கு ஆரம்பமான…

மின் கட்டணத்தில் திருத்தம்?

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையைமின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஆரம்பம்

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த…

அரிசி விலை பிரச்சினை: அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25.10) ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள்…