வாக்குகளை பெறுவதற்காக அரசியல் பிரதிநிதிகள் சிலர் மக்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்…
Popular
சஜித்துக்கு ஆதரவளிக்குமாறு கோரும் உறுப்பினர்கள் – சந்திரிக்காவின் பதில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல…
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொது வேட்பாளர்
ஜனாதிபதி செயலகத்தால் விசேட கலந்துரையாடலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். இந்த விசேட கலந்துரையாடல்…
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று(11.08) நடைபெற்ற நிகழ்வொன்றில்…
சின்னத்தை அறிவித்த விஜயதாச ராஜபக்ச
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கார் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துருகிரியவிலுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை…
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவின் ஆதரவு சஜித்துக்கு
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.…
மக்கள் விரோத ஆட்சியை மாற்றியமைக்குமாறு சஜித் வலியுறுத்தல்
இன்று நாட்டில் சமூக, பொருளாதார அநீதி தலைவிரித்தாடுகிறது. சிறிய தரப்பொன்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் பெயரால் கொடுங்கோல் ஆட்சியே…
தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 சம்பளம் – பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்
தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும், எதிர்வரும்…
வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக மொட்டுக் கட்சி உறுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்…
கட்டுப்பணம்செலுத்தியவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த…