பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவு

பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் நேற்று (30.07) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு நிபந்தனையின்றி…

பொலிஸ் மா அதிபரை நியமிக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம்அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு…

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்ஒன்றுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு அவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக…

ரணிலுக்கு மொட்டுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிப்பு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

கட்டிட துறை வரிகளினால் அந்நிய செலவானி இழப்பு – துமிலன் எச்சரிக்கை

கட்டிட துறை வரிகளினால் அந்நிய செலவானி இழப்பு – துமிலன் எச்சரிக்கை இலங்கையின் காணி மற்றும் கட்டுமானத் துறை வியாபாரம் சிறப்பாக…

அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவப்பு எச்சரிக்கை 

இன்று, நாட்டில் ஒரு வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்து செயற்படுகின்ற வினோத அரசாங்கமே உள்ளது.…

வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சியின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்…

மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு  

மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.    ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட மக்கள்…

பதவி விலகினார் விஜயதாச ராஜபக்ஷ

விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  இன்று(29.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். …

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் இன்று அறிவிப்பு? 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று(29.07) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின்…