மலர்ந்துள்ள இந்த குரோதி தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவர்க்கும் சிறப்பானதாக அமைய வி மீடியாவின் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள்…
Popular
ஒரே நாளில் இரு தேர்தல் சாத்தியமா?
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்தல்களையும்…
தேர்தலினால் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற போதும், 2024ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான மாற்றங்களின் ஊடாக இலங்கையின்…
பாதுகாப்பை உறுதிப்படுத்த 15,000 அதிகாரிகள் கடமையில்
நாடளாவிய ரீதியில் தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இசை…
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் ஜூன் 15 வரை…
ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் நிறைவேற்று சபையினால்…
ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ள ஈ.பி.டி.பி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. யாழில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
தமிழ் வேட்பாளர் தேவையில்லை – செந்தில்
ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…
இலங்கைக்கு கண்டனம் வெளியிட்ட சர்வதேச மன்னிப்பு சபை
இலங்கையில் அமைதி முறையில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2022…
மைத்திரியின் வெளிநாட்டு பயணம் சந்தேகத்திற்குரியது – காவிந்த
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன…