மைத்திரியின் வெளிநாட்டு பயணம் சந்தேகத்திற்குரியது – காவிந்த  

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன…

பொதுத்தமிழ் வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமா? 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள்,  தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒரு முறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள்.…

அரசியல் குழு கூட்டத்தின் தீர்மானம் குறித்து நாமல் வெளிகொணர்வு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)வின் அரசியல் குழுக் கூட்டத்தில்பல முக்கிய தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று…

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை 

தமிழக மீனவர்கள் மீது நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.   குறித்த செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, …

கல்வி அமைச்சின் இணையத்தளம் ஊடுருவப்பட்டமை தொடர்பில் புதிய வெளிக்கொணர்வு

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கல்வி அமைச்சின்…

ஜனாதிபதி தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கவுள்ள ரணில் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ளதூக  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்  ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். யானை அல்லது…

சஜித், அனுர விவாதம் – திசை திருப்பும் முயற்சி 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரோடு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூவரையும் நாட்டின் பொருளாதாரக்…

குரோதி வருட பிறப்பும் கொண்டாட்ட விபரங்களும்

2024 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 13 ஆம் திகதி இரவு 8 மணி 15…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று (09) பிற்பகல் கூடவுள்ளது. ட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்…

நாட்டை விட்டு வெளியேறிய மைத்திரி..! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(09) காலை தாய்லாந்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேன இன்று(09)…