மைத்திரியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் முன்வைப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் குறித்த விடயங்களை நீதிமன்றத்தில் இன்று(27)…

ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டம்.

எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு…

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!  

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் பாரளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, ஶ்ரீ லங்கா பொதுஜன…

புதிய தேர்தல் முறைமைக்கு  இடமளிக்கமாட்டோம்… 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய பாராளுமன்ற தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற…

வெள்ளவத்தையில் பாரிய தீவிபத்து

கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடையகத்தில் (Nolimit) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது…

மைத்திரியிடம் வாக்குமூலம் பெறவுள்ள  குற்றப்புலனாய்வு பிரிவு..! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நாளை(25) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.  மைத்திரிபால சிறிசேன,  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புடைய…

மூடப்படும் மெக்டொனால்ட் உணவகங்கள்..! 

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெக்டொனால்ட் வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் 12 உணவகங்களை நடாத்துவதற்கு ஏப்ரல் 4 ஆம்…

பொருட்களின் விலைகளை நாளாந்தம் அறிவிக்க விசேட திட்டம்…

இறக்குமதி செய்யபடும் பொருட்களின் விலைகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான விபரங்களை நாளாந்தம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின்…

பொதுத் தேர்தலை கோரும் மஹிந்த…

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ…

மைத்திரி வெளியிட்ட உண்மை?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தனக்கு நன்கு தெரியும் என…