கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸை  கடுமையாக சாடிய மோடி   

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில், புதிய உண்மைகள் வெளிவந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய…

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படவுள்ளதாகவும்,…

தேசிய வைத்தியசாலையில் 20 வருடமாக சுத்தம் செய்யப்படாத நீர்த்தாங்கிகள்..! 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர்த் தாங்கி கோபுரம் உட்பட ஏனைய நீர்த் தாங்கிகள் சுமார் 20 வருடங்களாகச் சுத்தம் செய்யப்படவில்லை…

கோட்டவை கடூமையாக விமர்சிக்கும் கருணா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ள போதும் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால், தாக்குதல் தொடர்பாக புத்தகம்…

ஆட்சி முறைமையில் மாற்றத்தை கோரும் கத்தோலிக்க ஆயர் பேரவை

இலங்கை ஆட்சி முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள உயிர்த்த…

ஆபாச காணொளிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய முறை 

சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இன்று(28) முதல்…

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை..! 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருணாகல் விகாரையில் இஸ்லாமிய…

அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல்..!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி…

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேற்று வைத்தியசாலை..!

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி…

மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் நியமனம்..! 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(27)…