இஸ்ரேயல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலி!

உதவிக்காக தவித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 760 பேர்…

மறைந்த சாந்தனின் சகோதரனது மனதை உருக்கும் பதிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் நேற்று முன்தினம் (28) உயிரிழந்தார். சாந்தனின்…

தொடரும் கடும் வெப்பம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் இன்று (28.02) முதல் நாளை (01.03) வரை…

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று

மின்கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தன்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 730 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…

சுற்றுலாத்துறையில் நல்ல மாற்றம்…

கடந்த (24.02) அன்று மட்டும் 10,014 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், நாட்டில் சுற்றுலாத்துறை மீண்டும் செயற்பட்டதன் பின்னர்…

நீர் கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இவ்வருடம் நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். உத்தேச…

சில இடங்களில் மழை!

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

“அதிக வெப்பம் ஆபத்தை தரும்” – குழந்தை நல மருத்துவர் எச்சரிக்கை!

மிகவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின்போது அதிக தண்ணீர்…