இன்றைய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (26.02) முதல் வறட்சியான காலநிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா,…

ரஷ்ய-உக்ரேனியப் போரில் இதுவரையில் 31,000 ராணுவ வீரர்கள் பலி!

ரஷ்ய-உக்ரேனியப் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், அந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் 31,000 உக்ரேனிய ராணுவ வீரர்களும்…

இரு திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை – தமிழக நீதிமன்றம் அதிரடி!

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரு திருநங்கைகளுக்கு தமிழகம், சேலம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

ஆட்சி மாற்றம் உறுதி – சம்பிக்க ரணவக்க

எதிர்வரும் தேர்தலில் தற்போதுள்ள அரசாங்கம் நிச்சயமாக மாறும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க…

நாட்டில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் டலஸ் சொல்லும் சோக கதை!

நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை இடை நிறுத்தியுள்ளர்கள் என அறிக்கைகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற…

மின் கட்டணத்தில் மாற்றம்?

கடந்த ஒக்டோபர் மாதம் மின் கட்டணத்தில் அதிகரிக்கப்பட்ட தொகை முழுமையாக நீக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…

நாளாந்த மின் தேவை அதிகரிப்பு..!

நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளது. நீர் மின் உற்பத்தி 21…

காலாவதியான கோஸ்டிக் சோடா மீட்பு!

களுத்துறையில் அமைந்துள்ள அரச நிறுவனமொன்றில் விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 45 மெற்றிக் தொன் காலாவதியான…

11 புரதான தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருடன் ஜீவன் சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை இன்று (16.02) சந்தித்து, மரியாதை நிமித்தம் சந்தித்து பேசியதாக…