நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் (12.02) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சட்டத்தின் பல…
Popular
கடந்த 24 மணித்தியாலங்களில் 625 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 625 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
பணம் வசூலித்து ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்க தடை!
ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த…
பாகிஸ்தானில் அடுத்து ஆட்சியமைப்பது யார்?
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எந்தக் கட்சியாலும் தெளிவான ஆட்சியை அமைக்க முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் ,முதல்வர் ரொஜர் குக்கிற்கும் (Roger…
நிதியமைச்சின் தரவுகளை நம்பவேண்டாம் – மஹிந்தானந்த அளுத்கமகே
நிதியமைச்சினால் வழங்கப்படும் தரவுகளின் துல்லியத்தன்மை தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டுமென முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே…
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது நூற்றுக்கணக்கானோர் கைது!
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் 705 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து…
சபாநாயகர் அரசியலமைப்பை மீறுவது எப்படி? – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த சட்டத்தை…
மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்ட வட்டியில்லா கடன் எங்கே? – சஜித் கேள்வி
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.…
அவுஸ்திரேலியா பயணமானார் ஜனாதிபதி!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08.02) அதிகாலை அவுஸ்திரேலியா…