சீமெந்து விலையில் மாற்றம்!

வட் வரி உயர்வால், சீமெந்தின் விலை 150 ருபாய் முதல் 350 ருபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட போதைப்பொருட்கள் மீட்பு!

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று 11 பொதிகளில் வந்த ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா சந்தை பெறுமதி…

தற்கொலைக்கு தூண்டும் மதப் பிரச்சாரம்!

மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்…

மக்கள் மீதான பொருளாதார சுமை விரைவில் நீங்கும் – நலின் பெர்ணான்டோ!

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான பொருளாதார சுமை…

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி.…

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான…

ஈரானில் குண்டு வெடிப்பு நூற்றுக்கணக்கானோர் பலி!

ஈரானில் இடம்பெற்றுள்ள இரண்டு குண்டுவெடிப்புகளில் 103 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா…

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் பலி!

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின்…

போதகர் ஜெரோம் பிணையில் விடுதலை!

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரம் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்து கோட்டை நீதவான்…

கேப்டனுக்கு ஜீவன் அஞ்சலி!

தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகத்தில் உள்ள அமரர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று நேற்று (02.01) நீர்வழங்கல் மற்றும் தோட்ட…