நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞரின் ஒத்துழைப்பு அவசியம்!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் 05 ஆவது அமர்வு கடந்த 18 மற்றும்…

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 60,000 பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் அரச அதிகாரிகளினால் விடுபட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகளினால் 465 பட்டதாரிகள் வேலையிழந்து…

”பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை மறுக்கிறேன்” – கோப் குழுவின் தலைவர்!

தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று…

”இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்” – அமெரிக்க ஜனாதிபதி!

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர்…

ஆறாவது தடவையாக அவுஸ்திரேலியா வசமானது உலகக்கிண்ணம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்று ஆறாவது தடவையாக…

சந்தையில் விற்பனை செய்யப்படும் பழங்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

சந்தையில் விற்பனை செய்யப்படும் மாம்பழம் உள்ளிட்ட பல பழங்களை பழுக்க வைக்க ரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தையில் காணக்கிடைக்கும்…

”இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்” – நடிகை ரேகா போஜ்!

நாளை (19.11) நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்து பிரபல இந்திய தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய கருத்தை…

இது வெறும் தேர்தல் நோக்கம் கொண்ட செலவுத் திட்டம் – உதயகுமார் எம்.பி உரை!

கௌரவ சபாநாயகர் அவர்களே, வரவு செலவு என்பதன் வரைவிலக்கணம் “முதல் நிலையிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வருமானம் மற்றும் செலவு திட்டத்தை…

கிரிக்கெட் முறைகேடுகளை கண்டறிய விசேட தெரிவுக்குழு வேண்டும்!

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை கண்டறிய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர்…

Exit mobile version