2024 இல் இரு தேர்தல்கள்-ஜனாதி

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின்…

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்!

இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற 20 டிரக்குகள் எகிப்து-காசா ரஃபா எல்லை…

பல இடங்களில் மாலையில் பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா,…

வீடு திரும்பினார் டயானா கமகே!

பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சிகிச்சை பெற்று…

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை பாரளுமன்றத்தில் நேற்று(20.10) இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு…

பாராளுமன்ற முரண்பாட்டை ஆராய விசேட குழு!

பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதி…

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டாரா?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (20.10) பாராளுமன்றத்தில்…

மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயு?

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் வீட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும்…

நீதிமன்றத்திற்கு சென்றமைக்கு லஞ்சமா? – விஜயதாச ராஜபக்ஷ கேள்வி!

ஊழல் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு பதவி…

நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை – மருந்துகளை வழங்குவதில் சிக்கல்!

நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்துகளை விநியோகிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

Exit mobile version