மைத்திரி, கோட்டா காலங்களில் பிள்ளையான் குழுவுக்கு பணம் வழங்கப்பட்டது?

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதிகளாக கடமையாற்றிய காலங்களில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான…

சகல நிறுவன எரிபொருட்களது விலைகளும் உயர்வு

இலங்கையில் எரிபொருட்களை விநியோகம் செய்யும் இலங்கை பெற்றோலியம், லங்கா ஐ.ஓ.சி, சினொபெக் ஆகிய மூன்று நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன. இலங்கை…

உயர்தர மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் விரைவில் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தொழிற்பயிற்சி நெறிகள் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர்…

சினோபெக் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலையை (லிட்டருக்கு) இன்று (01.10) முதல் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 92 ரக பெட்ரோல் –…

நாட்டு பிரச்சினைகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை – சஜித்

பாடசாலைகளில் அரசியல் பேசுவதாக தம் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், அவற்றிற்குச் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால், பிள்ளைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற…

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல – கலாநிதி வல்பொல தேரோ

பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள்,…

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக்…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விசாரணை வெளிப்படையாக நடக்கவேண்டும் – அனுர

நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவி விலகி நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில்…

அச்சுறுத்தல்கள் இல்லாத நீதி முறைமை அவசியம் – ஜீவன்

அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றிய நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும், குருந்தூர்மலையில் உத்தரவு பிறப்பித்த பிறகு அச்சுறுத்தல்கள் மற்றும்…

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிபடுத்துங்கள் – ஜூலி சுங்!

ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்க தூதுவர்…

Exit mobile version