அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…

‘மலையகம் – 200’ தொடர்பில் விசேட அறிவிப்பு!

‘மலையகம் – 200’ விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்த நிகழ்வுக்கான அமைச்சரவை பத்திரம்…

மர்மமான முறையில் மற்றுமொரு நபர் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக…

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஒக்டோபரில் ஆரம்பம்

இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம்…

ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

பேராதனை வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என…

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் மீண்டும் ஆரம்பம்!

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத புனரமைப்புத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்தன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக…

வர்த்தகர்களுக்கு விவசாய அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

விவசாயிகள் பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யாத வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து செய்ய நடவடிக்கை…

இலங்கை தொடர்பில் IMF இன் புதிய அறிவிப்பு!

டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக தற்போதைய திட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை தெரிவித்துள்ளது. மேலும்,…

ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே உயிரிழந்த பெண் !

வயிறுவலிக்கு சிகிச்சை பெற சென்ற 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொத்தப்பிட்டிய அலகல்ல…

குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய்!

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நான்கு தட்டம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குழந்தை நல ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.…

Exit mobile version