திரிபோஷ நிறுவனத்தின் அறிவிப்பு!

இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் பணியாளர்கள் அதிக செயற்திறனுடன் பணியில் ஈடுபடுவதாகவும், மற்றும் நிறுவனத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி…

சுகாதாரத் துறைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று…

பாராளுமன்ற குழுக்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் – ஜனாதிபதி செயலாளர்

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள்…

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்…

2023 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (07.07) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையவழியில்…

ஒரே குடையின் கீழ் அனைத்து ரோபோக்களும் பங்கேற்கும் உலக உச்சிமாநாடு!

ரோபோக்கள் பங்கேற்கும் உலக உச்சி மாநாடு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த உச்சிமாநாட்டில்,…

தேர்தலுக்கு பணமில்லை. 5 பில்லியன் பங்குகளை வாங்க அரசாங்கம் முயற்சி.

தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம்,அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும்…

பரீட்சை அட்டவணைகளில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர மற்றும் சாதாரணத் தரப் பரீட்சை அட்டவணைகளை மாற்றுவதாக கல்வி அமைச்சு இன்று…

ஜெரோம் பெர்னாண்டோ இங்கிலாந்து சென்றார்?

மதங்களை இழுவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை, பண மோசடி போன்ற குற்றங்களுக்காக விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்படவுள்ள…

நலன்புரி உதவித் திட்டம் அனைவருக்கும் சமமான முறையில் முன்னெடுக்கப்படும்!

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடர திட்டமிட்டுள்ளதாக…

இலங்கை-தமிழக, மலையக தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் உதயம்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை…

Exit mobile version