ரணில் சொல்லுறத செய்ய வேண்டும் – தமிழ் கட்சிகள்

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்கள…

‘மின்வெட்டுக்கு அனுமதி இல்லை’ – PUCSL

பெப்ரவரி 17ம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும்…

சீனாவின் உத்தரவாதம் போதிய அளவானதாக இல்லை!

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கிய கடன் உத்தரவாதம் போதிய அளவானதாக இல்லை என அமெரிக்க…

‘சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டுள்ளது’ – ஹரின் பெர்னாண்டோ

கடந்த மாதம் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 31ம்…

இன மத வாதத்தை தூண்டும் கோழைகள் எம்மிடமில்லை – சஜித்

கடந்த காலங்களில் இனவாதம் மதவாதத்தால் எமது நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர் எனவும், கோவிட் காலத்தில் அடக்கமா? தகனமா? என…

அமெரிக்க அரசியல் விவகார இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் இன்று…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு கடற்கரையை அடையும் வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கையின் கிழக்குக்…

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்கிறது!

கோவிட்-19 வைரஸ் பரவி உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் (31.01) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன. கோவிட் தொற்றுநோய் ஒரு மாற்றத்தை எட்டியிருந்தாலும்…

தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி இன்று முதல் இணையத்தில் பார்வையிடும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பு, கடந்த 30 ஆம் திகதி…

வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இம்முறை 329 சபைகளுக்கான…