கூட்டணி வவுனியா தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்

தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்டத்துக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக கணேசநாதன் சபேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலலாளர் நாயகம்…

அமைச்சரவை மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது!

அமைச்சரவை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார். அமைச்சரவை செயலாளருக்கு கடிதம்…

குறைந்த வருமானமுள்ளவர்க்ளுக்கு இலவச அரிசி

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு…

இடி மின்னல் தாக்கம் – 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக…

சுமத்ரா தீவில் நில அதிர்வு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது,…

தைப்பொங்கல் வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த சில மோசமான வருடங்கள் கடந்தது போயுள்ளன. அவர் கடந்தவையாகி ஓடிப்போகட்டும். இந்த வருடம், இந்த…

இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்!

பழையன கழித்து புதியவையோடு பிறந்திருக்கும் இந்த தை திருநாள் அனைவருக்கும் இன்பம் சேர்த்து புதிய வழிகளை கைகூடச் செய்திடட்டும். இதயங்களில் இன்பமும்,…

நாட்டுக்குள் வருவோருக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்!

நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால், அதனை கட்டுப்படுத்த தேவையான புதிய வழிகாட்டுதல்களை…

வவுனியாவில் அபிவிருத்தியினை குறிவைத்து த.வி.கூட்டணி – சபேசன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அபிவிருத்திகளை நோக்கமாக கொண்டது. உள்ளூராட்சி சபைகள் மூலமே கிராம மட்ட மற்றும் நகர மட்ட அபிவிருத்தி பணிகள்…

Exit mobile version