இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ சகோதர்கள் உட்பட இராணுவ அதிகாரிகள் இருவருக்கு கனடா அரசாங்கம் தடை…
Popular
தமிழ் அரசு கட்சி விரும்பினால் மீண்டும் கூட்டமைப்போடு இணையலாம் – செல்வம் MP
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சென்றுள்ள தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்போடு மீண்டும் இணைய விரும்பினால் இணைந்து செயற்படலாம் என…
தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைவு
தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைந்துள்ளதாகவும், தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுது என்பது தொடர்பிலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழீழ மக்கள்…
உயர்தர பரீட்சை காலத்தில் மின் தடை ஏற்படுமா?
ஜனவரி 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு பொதுப்…
தேர்தலில் டெலோவின் நிலைப்பாடு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தாம் தனித்து போட்டியிடுவதா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழீழ…
தேர்தலில் யானை – மொட்டு கூட்டணி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து ஒரே கூட்டணியில் ஒரு சின்னத்தில்…
தேர்தல்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி சந்தித்தமைக்கு விமர்சனம்
தேர்தல்கள் ஆணைக்குழுவினை ஜனாதிபதி அழைத்து சந்தித்தமைக்கு தேர்தல் காண்காணிப்பு அமைப்பான பெப்ரல் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது. தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கான…
மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி
செலவுக்கு ஏற்றதான சூத்திர அடிப்படையிலான மின்சார கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகமொன்று தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி…
மின்வெட்டு தொடர்பான விபரம்!
நாளை (10.01) சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை 2 மணி நேரம்…
தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்
உள்ளூராட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்களை நடாத்துவதே தேர்தல்கள் திணைக்களத்தின் கடமை…