தேசிய இளைஞர் தளம்” இளைஞர்கள் எதிர்கால திட்டங்களை அரசுக்கு வழங்க சிறந்த சந்தர்ப்பம்.

“தேசிய இளைஞர் தளம்” நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என…

துபாய்க்கு தப்பியோடிய கார் சாரதி கைது!

கடந்த 10ம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய, துபாய்க்கு தப்பிச் சென்ற வர்த்தகரான கார் சாரதி…

தொடரும் மின்வெட்டு!

எதிர்வரும் 3 நாட்களுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (13.12)…

கொள்ளுபிட்டி விபத்து – சாரதி தப்பியோட்டம்.

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை காலை, இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது விபத்தை ஏற்டபடுத்திய 24 வயதுடைய வர்த்தகரான மொஹமட் ரைசுல்…

‘மக்களே சற்று பொறுத்திருங்கள்’ – மஹிந்த ராஜபக்ஷ

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என தாம் நம்புவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த…

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு – பாடசாலைகளுக்கு விடுமுறை.

இங்கிலாந்தில் வழமைக்கு மாறாக டிசம்பர் மாதத்தில் கடும் பனி பொழிவு ஆரம்பித்ததுள்ளது. வழமையாக ஜனவரி ஆரம்ப பகுதியில் ஏற்படும் பனி பொழிவு…

வளி மாசு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையிலும் மிக மோசமான காற்று…

வசந்த முதலிகேவுக்கு பிணை மறுப்பு!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, நாளை (13.12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில்…

பலாலி – சென்னை விமான போக்குவரத்து ஆரம்பம்!

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (12.12) முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று…

நெருக்கடிகளை தீர்க்க இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய…

Exit mobile version