தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Popular
ஜனாதிபதி லஞ்சம் கொடுப்பதற்கு முயல்கிறார் – சுமந்திரன்
தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய அறிக்கை குறித்து இலங்கை தமிழ் அரசு…
உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (19.04) ஆரம்பமாகிறது. உத்தியோகப்பூர்வ தேர்தல்…
பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும்…
நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த…
16 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு
16 வருடங்களுக்குப் பின்னர் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று வெள்ளிக்கிழமை (18.04) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார…
இந்தியாவுடனான தரைவழி இணைப்புக்கு இலங்கை தயாராக இல்லை
இந்திய, இலங்கை தரைவழி இணைப்பு திட்டத்தை பரிசீலிக்க இலங்கை மறுத்துவிட்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியப்…
மன்னாரில், மக்கள் சுதந்திரமாக தொழில்களில் ஈடுபட எமது அரசாங்கம் வசதி செய்து தரும் – ஜனாதிபதி
மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக தங்கள் தொழில்களை மேற்கொள்வதற்கான சகல வசதிகளையும் எங்களது அரசாங்கம் செய்து…
தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்
2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான…
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (17.04) ஆரம்பமாகியது. எதிர்வரும் 29 ஆம் திகதி…