ரஸ்சியா எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை

ரஸ்சியாவின் எரிபொருள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் இருவர் இன்று மதியம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஸ்சியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வது…

“கோதா-நீ-போப்பா” போராட்டதுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு.

9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்து…

பிரதமர் அரசியல் விளையாட்டையே செய்கிறார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வரக்கூடிய டொலர்களை தடுத்து தனது அரசியல் விளையாட்டையே செய்கிறார் என முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் தம்மிக்க…

எரிபொருள் வருவதில் தாமதம்?

இலங்கைக்கு முதற்கட்டமாக வருகை தரவுள்ள கப்பல்களில் தாமதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று(06.07) பாராளுமன்றத்தில்…

IMF கூட்ட தொடர் இலகுவனாத இருக்கவில்லை – பிரதமர்

சர்வதேச நாணய நிதிய கூட்ட தொடர் இலகுவானதாக அமையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (05.07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால்…

பரீட்சசைகள் பின் செல்கின்றன

இந்த வருடம் 2022 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சசைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி க.பொ.த உயர்தர…

IMF கூட்டம் தோல்வியா? விளக்கமளிக்கவுள்ளார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கூட்ட தொடர் சம்மந்தமாக இன்று(05.07) பாராளுமன்றத்தில் விசேட உரையினை ஆற்றவுள்ளதாக அமைச்சர்…

ஒருவரை காலால் உதைத்த லெப்டினன்ட் கேணலுக்கு விசாரணையாம்!

குருநாகல், யக்கஹாபிட்டிய எரிபொருள் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரை இராணுவ லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் காலால் உதைத்து தாக்கியமை…

ஜூலை 5/6 தாக்குதல் செய்தி தொடர்பில் பயப்பட தேவையில்லை

கறுப்பு ஜூலையை முன்னிட்டு 5 ஆம் திகதி அல்லது 6 ஆம் திகதி தீவிர வாத தாக்குதல் நடாத்தப்படலாம் என சமூக…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த வாரம் எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக மூன்று நாட்களக்குக்கு பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்படுகிறன. இன்றைய நாளில்…

Exit mobile version