காவலரை நியமித்து அரசியல் சூதாட்டம்

இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருவதாகவும், இந்த அரசியல் சூதாட்டத்தில் துரதிஷ்டவசமாக 220 இலட்சம் மக்களும் இரையாக்கப்பட்டுள்ளனர் எனவும்,…

லிற்றோ எரிவாயு வருகை தொடர்பில் அறிவிப்பு

லிற்றோ சமையல் எரிவாயு ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்குமிடையில் இரண்டு கப்பல்களில் வரவுள்ளதாக அந்த நிறுவனத்தின்…

உங்கள் நிலையை அறிந்து வீர வசனம் பேசுங்கள் – டெலோ பேச்சாளர்.

சரத் வீரசேகர அவர்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால்…

இலங்கையின் மீழ்ச்சிக்கு இந்தியா உதவும் – இந்திய சிறப்புக் குழு

நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார…

ஹிருனிகாவை இழிவுபடுத்தும் படங்களை பகிர வேண்டாம்-பிரதமர்

நேற்று(23.06) பிரதமர் ரணில் விக்ரமசிங்க வீட்டின் முன்னதாக ஐக்கிய மகளிர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு அதன் தலைவி முன்னாள் பாராளுமன்ற…

மக்களுக்கான பெற்றோல் நற்செய்தி

நாளை(24.06) 40,000 மெற்றிக் தொன் பெற்றோலை தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர உறுதி செய்துள்ளார்.…

சரத் வீரசேகர மன நோயாளி – செல்வம் MP

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடியால் எரி பொருட்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாள்…

இலங்கையின் குடி வீதம் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் மதுபானத்துக்கான கேள்வி அல்லது கொள்வனவு 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல் நிலை, மற்றும் மதுபானங்களின் விலை…

ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் – இறப்பு 1000

ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ அண்மித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை இறந்தவர்களது எண்ணிக்கை…

எரிபொருள், காஸ் விலை அதிகரிக்க வேண்டும் – பிரதமர்

எரிபொருள் மற்றும் எரிவாயுக்களின் விலை மேலும் அதிகரிக்கப்படவேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ரஸ்சியா – யுக்ரைன் யுத்தம்…