எரிபொருளுக்கு டோக்கன் முறை அறிமுகம்

எரிபொருள் நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதனை தடுப்பதற்காக இலக்கம் வழங்கும் நடைமுறை(டோக்கன்) அமுல் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…

மூடப்பட்ட பாடலைகள் தொடர்ந்தும் மூடப்படுகின்றன.

கடந்த வாரம் மூடப்பட்டிருந்த கொழும்பு நகர பாடசாலைகளும், மற்றைய முக்கிய நகர பாடசாலைகளும் இந்த வாரமும் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய…

காணாமலாக்கப்பட்ட உறவுகளிடம் அரசு என்ன எதிர்பார்க்கிறது என புரியவில்லை – மனோ

வடக்குக்கு போன நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர்…

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதில் பலனில்லை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில் எந்த பலனுமில்லை என எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம்…

சுகாதாரத் துறையை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

திருட்டையும் ஊழலையும் இலஞ்சத்தையும் உடனே நிறுத்தி, சுகாதாரத்துறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு அழைப்பு…

எரிபொருள் விலையேற்றம்

இன்று(26.06) அதிகாலை 2 மணி முதல் எரிபொருள் விலையேற்றப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் இரண்டுமே விலையதிகரிப்பு…

“எதையும் மறைக்கவில்லை” சஜித்துக்கு கோப் தலைவர் பதில்

இலங்கை மின்சாரசபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்ட் வெளியிடட சர்ச்சை கருத்துக்களை பாராளுமன்ற பொது நிறுவனங்களது குழு (கோப்) மறைப்பதாக நேற்று நடைபெற்ற…

எரிபொருள் கப்பல் மேலும் தாமதம் – அமைச்சர்

இன்று, நாளை எரிபொருள் கப்பல் வருமென்ற அறிவிப்பு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவினால் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிபொருள் வரும்…

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சட்டவிரோதமாக செயற்படவில்லை – பிள்ளையான்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள், கொலைகள் மற்றும் கடத்தல்கள் சம்பவங்களுடன் ஈடுபட்டதாக, புலம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் புகுந்த அந்த கட்சியின் உறுப்பினர்…

அமெரிக்க ஜனாதிபதி – இலங்கை தூதுவர் சந்திப்பு.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை வழங்கி…