ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.3 ரிச்சஸ்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஜப்பானின் புகிஷிமா பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

மோடி – பசில் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இன்று இந்தியா புது டெல்லியில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. நேற்றைய…

ஜப்பானுக்கு மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் கையளிப்பு

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது. ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில்…

எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

எரிபொருள் விநியோகத்திலிருந்து எரிபொருள் காவி வண்டிகள் விலகியுள்ளன. தங்களுக்கு 60 சதவீத கட்டண அதிகரிப்பு வழங்கினால் மட்டுமே சேவைகளில் ஈடுபடுவோம் என…

இந்தியா பயணமானார் பசில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மாலை இந்தியா பயணமாகியுள்ளார். இலங்கைக்கான பொருளாதர மேம்படுத்தலில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும், இலங்கைக்கான 500 மில்லியன்…

ஜனாதிபதியை IMF பிரதிநிதிகள் சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய…

ஜனாதிபதி செயலகம், ஐக்கிய மக்கள் சக்தியினால் முற்றுகை

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய…

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 1 இலட்சம் ரூபா

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில்…

டொலர் விலை மேலும் அதிகரித்தது

டொலரின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. வங்கிகள் இன்று 275 ரூபாவுக்கு டொலரை விற்பனை செய்ததாக அறிய முடிகிறது. அவர்களது டொலர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பித்தது

“நாடு நாசம். நாட்டை காப்போம்” ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பித்தது. கொழும்பு மாளிகாவத்தையில் இந்த…

Exit mobile version