டொலர் விலை மேலும் அதிகரித்தது

டொலரின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. வங்கிகள் இன்று 275 ரூபாவுக்கு டொலரை விற்பனை செய்ததாக அறிய முடிகிறது. அவர்களது டொலர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பித்தது

“நாடு நாசம். நாட்டை காப்போம்” ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பித்தது. கொழும்பு மாளிகாவத்தையில் இந்த…

ஜனாபதி – த.தே. கூட்டமைப்பு கூட்டம் பிற்போடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கூட்டம் மீண்டும் ஒரு தடவை பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினம்…

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அதற்கு…

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான பேரணி இன்று

கொழும்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசாங்கத்துக்கு எதிரான பேரணி ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளது. அதிகரித்துள்ள விலை…

கடலை பாதுகாக்க சாணக்கியனின் அறிவுரை

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் ஆலோசனை…

ஜனாதிபதி சவுதியினை முதலீட்டுக்கு அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சவுதி அரேபிய வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan…

தனியார் மாகாண போக்குவரத்து நிறுத்தம்

மாகாணங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சங்கம் தங்களுக்குரிய கட்டண உயர்வு கிடைக்காதமையினால் போக்குவரத்து சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தனியாக டீசல் கட்டணங்களை கருத்திற்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் வரும் திங்கட் கிழமை மற்றும் செய்வாய்க்கிழமைகளில் இலங்கையில் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.…

பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவதற்க்கான நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…