மின்தடைக்கு கடந்த அரசே காரணம் -நாமல்

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அதிகமான மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் ஒரு மெகா வோட் மின்சக்தியினை கூட தேசிய மின்…

ஆடை தொழிற்சாலைகளில் பெண்களின் முன்னேற்றம்

இலங்கை பொருளாதாரத்தில் பாரியளவில் பெண்கள் கைகொடுக்கின்றனர். ஆடை உற்பத்தி மற்றும் தேயிலை உற்பத்தி ஆகிய இரண்டிலும் பெண்களின் பங்கே மிக அதிகம்.…

எரிபொருள் இறக்குமதிக்கு டொலர் இல்லை

துறைமுகத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் தாங்கிய கப்பலிலிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள தேவையான டொலர் இல்லாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதியில் தாமதம்…

யுக்ரைன் கிழக்கு பகுதியினை சுதந்திர பிரதேசமாக ரஷ்யா அறிவித்தது

யூக்ரைனின் கிழக்கு பகுதிகளான டொனெஸ்டெக் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதிகளா ரஸ்சியா பிரகடனம் செய்துள்ளது. ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர்…

விசேட அமைச்சரவை கூட்டம்

இன்று விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடை சம்மந்தமாக கலந்தாலோசித்து முடிவெடுக்கும் நோக்கிலேயே இன்று…

தொழில் முனைவோரை ஜனாதிபதி சந்தித்தார்

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். இன்று ஜனாதிபதி…

மலையக அபிலாஷைகள் ஆவணம் தயாராகியுள்ளது

மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் உள்ளடங்கிய அரசியல் ஆவண தயாரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இன்று இந்த ஆவணம் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பு…

பங்குசந்தை மோசமான வீழ்ச்சி

கொழும்பு பங்கு சந்தை இன்று மோசமான வீழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி மாத முதல் வாரத்தில் இலங்கையின் அதிக உச்சத்தை தொட்ட பங்குசந்தை…

கடமைகளிருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர்

தனது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விலகியிருப்பதாக தெரிய வருகிறது.…

யாழில் மைத்திரியின் உரை

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முன்நாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தலைமையில்…

Exit mobile version