‘ஓமிக்ரோன் உயர்ந்தளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது’

ஒமிக்ரொன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச அளவில் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்றும் இது மிக உயர்ந்தளவில்…

100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜனவரி முதல் இன்று வரை 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…

‘மின்வெட்டு ஏற்படாது’ – அமைச்சர் உதய

அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டாலும் இலங்கையில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

கோதுமை மாவின் விலை உயர்வு

கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50…

‘தொற்றாளர் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்’

மக்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாதுவிடின், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்குமென பொதுசுகாதார…

‘நீதியான, சுயாதீன விசாரணை வேண்டும்’ – சாணக்கியன்

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள்…

மீண்டும் வழமைக்குத் திரும்பியது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடும் ‘பொடி மெனிக்கே’ புகையிரத சேவை இன்று (29/11) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. சீரற்ற…

கனடாவில் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபானது, கனடாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள்…

கோதுமை மா தட்டுபாடு – தீர்மானம் என்ன?

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29/11) எடுக்கப்படவுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும்…

‘ஒமிக்ரொன் நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது’

புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் – 19 இன் புதிய திரிபான ‘ஒமிக்ரொன்’ நாட்டிற்குள் நுழைவது தவிர்க்க முடியாதது என இலங்கை வைத்தியர்…

Exit mobile version