களைநாசினி பதிவாளர் பதவி நீக்கம்

Glyphosate களைநாசினி மீதான தடையை நீக்கிய சம்பவம் தொடர்பில் களைநாசினி பதிவாளர் ஜே.ஏ.சுமித் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Glyphosate உள்ளிட்ட 5…

பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

இலங்கை வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தில் வைத்து Online ஊடாக ‘சுகாதார சுயவிவர படிவத்தை’ பூர்த்தி செய்யுமாறு…

தனியார் துறையினருக்கு அழைப்பு

SARS-COV-2 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மாத்திரையான Molnupiravir ஐ இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும்…

ஜனாதிபதி – நிக்கொலாய் பட்ருஷெவ் சந்திப்பு

ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (22/11) சந்தித்தார். குறித்த…

குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து – UPDATE

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது…

அமைச்சர் காமினி தொற்றுக்குள்ளானார்

மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்…

வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நேற்று(22/11) நடைபெற்ற வரவு செலவு திட்டத்துக்கான வாக்களிப்பில், அதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள்…

வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு சற்று முன்னர் பாராளுமன்றத்தில் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஏழு…

ரஞ்சனிடமிருந்து கைப்பேசி மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடமிருந்து கைப்பேசி ஒன்றும் Handsfree ஒன்றும்…

‘பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும்’ – சஷீந்திர MP

இந்தியாவில் இருந்து நானோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்யும் போது ஏதேனும் நிதி முறைகேடு இடம்பெற்றதா என்பது குறித்து பக்கச்சார்பற்ற…

Exit mobile version