பென்டோரா சர்ச்சை – விசாரணைக்கு உத்தரவு

பென்டோரா பத்திரிகை, அண்மையில் வெளிநாடுகளில் அதிக பணத்தினை பதுக்கி வைத்துள்ளமை மற்றும் அதிக பண பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஈடுபட்ட முக்கிய…

உலகின் பெரிய கப்பல் இலங்கை துறைமுகத்தில்

உலகின் மிகப்பெரிய கப்பலான எவர் ஏஸ், எவர் கிரீன்) (Ever Ace ,Ever Green) கொள்கலன் கப்பல் இலங்கை கொழும்புதுறைமுகத்தில் தற்சமயம்…

ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்ட கொரோனா பரப்பும் செயல்

எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை மக்களை ஒன்று கூட்டுதல் திட்டமிட்ட கொரனோ பரப்பும் செயற்பாடாக கருதவேண்டியுள்ளதாக பிரதி சுகாதர பணிப்பாளர் நாயகம் வைத்திய…

காணாமல் போனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது – இந்தியா வெளியுறவு செயலாளர் ஜனாதிபதி சந்திப்பு.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை ஜனாதிபதி…

ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பின் விடயங்கள்

தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவினை சந்தித்திருந்தார். இலங்கை…

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு

அனுராதாபுர சிறைச்சாலையில் அச்சுறுத்தப்பட்ட கைதிகளது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர் தீமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்நாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்…

5ம் தரத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நாடு முடக்கம் கடந்த முதலாம் திகதி கொவிட் கட்டுப்பாடுகளுக்கமைய வழமைக்குக்…

ஆசிரியர் தினம் இன்று – ஜனாதிபதியின் வாழ்த்து

உலக ஆசிரியர் தினம் இன்று ஒக்டோபர் 05 அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அறிவு, ஞானம் மற்றும்…

இந்திய வெளியுறவு செயலாளர், த.மு.கூ சந்திப்பு

இந்திய வெளியுறவு செயலாளர் ஹரிஷ் வர்மன் ஸ்ரீங்லா , மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.…

வழமைக்கு திரும்பியது FB, WhatsApp,Intagram

நேற்று இரவு முதல் செயலிழந்திருந்த சமூக வலைத்தளங்களான Face Book, WhatsApp, Instagram ஆகிய தளங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன. சுமார்…

Exit mobile version