ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி

கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தொம்பேமட பிரதேசத்தில அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்…

ஜனாதிபதி – அலி சப்ரி பேச்சுவார்த்தை

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தாக்கம் தொடர்பில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்…

இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன்…

தயார் நிலையில் அதிகாரிகள்

அனர்த்த நிலைகளின் போது முகம் கொடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தயாராக இருப்பதாக…

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோயின் காரணமாக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று…

முத்துராஜவெல விவகாரம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரிக்கை

முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமார் 5,800 ஹெக்டேயர் நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள…

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதன்படி…

தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன

கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக வெளியில் எடுத்துச்செல்வது தொடர்பில் சட்டத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சட்டமா அதிபரினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

ஹபரண சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் பலி

ஹபரண – ஹூருலு பூங்காவில் நேற்று இடம்பெற்ற சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த…

சீன உரப் பிரச்சினை – சிக்கலில் இலங்கை

விஞ்ஞான பரிசோதனைகளின் தவறான முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கையிடம் 8 மில்லியன் டொலரை சீன…