கனடா சென்றார் சுமந்திரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் கனடாவுக்கு விஷயம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்…

சிறிதரன் MP இக்கு எதிராக போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின்…

‘வருடாந்த போக்குவரத்து 15 மில்லியனை எட்டும்’ – பிரசன்ன ரணதுங்க

கொவிட் 19 தொற்றின் காரணமாக நீண்ட முடக்க நிலைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும்…

20 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

20 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் தடை

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் அதிகாரப்பிரிவுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாண நீதவான்…

எரிவாயுக்கான தட்டுப்பாடு இனி ஏற்படாது – லிட்ரோ

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு முற்றாக நீங்கிவிடுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 6 நாட்களில் அதற்கான தீர்வு…

மற்றுமொரு டெல்டா திரிபு கண்டுப்பிடிப்பு

நாட்டில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட…

272 வெற்றிடங்களினால் இடையூறு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் முதல் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக கோப் குழுவின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.…

பாரியளவு வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது

கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அரசாங்கம் பாரியளவு தொகை வரி வருமானத்தை இழந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன் ஆணையாளர் நாயகம்…

மூடப்பட்ட பின்னரும் தொடரும் பணிகள்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு இருப்பினும் அங்கு ஊழியர்கள் நாளாந்தம் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின்…