பலமான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இலங்கை,காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை…

‘முக்கிய 3 துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ – ஜீவன் MP

கொரனா தொற்று நிலைமையின் காரணமாக தம்மால் நினைத்த அளவுக்கு வேலை பார்க்க முடியவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற…

நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்

நாளை (22/11) தரம் 6 முதல் 9 வரையான தரங்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும்…

சொந்த இடங்களில் மாவீரர்களை நினைவு கூர கோரிக்கை

கொரோனா தொற்று நிலைமையை மனதில் கொண்டு, மாவீரர்களை நம் சொந்த இடங்களில் விளக்கு ஏற்றி மனதார நினைவு கூர வேண்டும் என…

விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக நேற்று (20/11-இலங்கை நேரப்பபடி இன்று) கண்டன போராட்டம்…

கனடா சென்றார் சுமந்திரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் கனடாவுக்கு விஷயம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்…

சிறிதரன் MP இக்கு எதிராக போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின்…

‘வருடாந்த போக்குவரத்து 15 மில்லியனை எட்டும்’ – பிரசன்ன ரணதுங்க

கொவிட் 19 தொற்றின் காரணமாக நீண்ட முடக்க நிலைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும்…

20 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

20 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் தடை

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் அதிகாரப்பிரிவுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாண நீதவான்…