சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் வைத்து ஒருவரை தாக்கிய சம்பவம்…
Popular
அதானி மன்னாருக்கு திடீர் விஜயம்
இலங்கை வந்துள்ள, இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தின் தலைவர் கெளதம் அத்வானி மன்னாருக்கு விசேட கெலிகொப்டர் மூலமாக திடீர் விஜயம் ஒன்றை…
புதிய சுகாதர மாற்றங்கள்
இன்று முதல் அமுலிலிருந்த இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இலங்கையில் இன்று முதல் ஊரடங்கில்லை. முழுமையாக தளர்த்தபட்டுள்ளது. இருப்பினும் 31 ஆம்…
இந்திய சினிமாவின் உயரிய விருது பெற்ற ரஜனி
2019ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய சினிமாவின் தேசிய விருது நிகழ்வு கொவிட் தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்றது.…
பேரிடர் அரசாங்கமே ஆட்சியிலுள்ளது
நாட்டில் ஒரு புத்திசாலி அரசாங்கமல்லாமல் ஒரு பேரிடர் அரசாங்கமே உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார். தேசபக்தி,தேசிய அடையாளம்…
ஜப்பான் தூதுவரின் பதவி காலம் நிறைவு
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிராவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா ,…
எரிபொருள் விலையேறாது
எரிபொருள் விலையையேற்றத்துக்கான வாய்ப்புகள் இபோதைக்கு இலையென எரிசக்தி மின் வலு அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி…
நுவரெலியாவில் பாரிய வெள்ளம்
நுவெரெலியாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் பாதிப்பு மலையகத்தில் அதிமாக…
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்
கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதவியிலுள்ள அனுராதா யஹம்பத் முக்கிய இன்னுமொரு பதவிக்கு நியமிக்கபப்டும்…
பாடசாலை வரவு மிக மந்தம்
நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும்…