அனுராதபுரம் சிறைச்சாளையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் சிறைக்கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாளிட வைத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு…
Popular
நாடு மற்றுமொரு கொவிட் அலையில் சிக்க வாய்ப்பு – சுகாதார வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை
நாடு வழமைக்குத் திரும்பினால் பாரிய கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவேண்டிவருமென வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வைத்திய…
2021.09.14 – இன்றைய விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…
வவுனியா, பூவரசங்குளம் வைத்தியசாலையில் ஊசியேற்றும் போது குழப்ப நிலை
வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நடைபெற்றன. இந்த நிலையில் அங்கே குழப்பம்…
வெளிப்புற தலையீடுகளை இலங்கை அரசு நிராகரித்தது – ஐ.நா மனித உரிமை கூட்ட தொடர்
ஜெனிவாவில் நடைபெற்ற வரும் மனித உரிமை கூட்ட தொடரில் இன்றைய தினம் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்…
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நியமனம்
2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய…
21 ஆம் திகதி நாடு திறக்கப்படுமா? அரச தரப்பில் முரணான தகவல்கள்
21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச தரப்பில் இரண்டு வித தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.…
வவுனியா கொரனோ கண்காணிப்பு கூட்டம்
வவுனியாவில் கொரோனா கண்காணிப்பு கூட்டம் வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலகத்தினர், சுகாதர…
வழமைக்கு திரும்பும் வவுனியா, கடைகளில் வியாபாரமும் நடைபெறுகிறது.
வவுனியாவில் மக்கள் நடமாட்டம் மிக அதிமாக காணப்படுகிறது. சாதாரண நாட்கள் போன்ற நடமாட்டம் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கள் எதுவும் இடம்பெறவில்லை.…
இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா மனிதவுரிமை அறிக்கை
இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையினை…