தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஏற்பாடு செய்த விவசாயிகளுக்கான போரட்டம் வடக்கு கிழக்கில் இன்று காலை நடைபெற்றது. “உரமின்றி உழவில்லை;…
Popular
வட மாகாண ஆளுநர் யார் – மனோ MP
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்பதே அனைவருக்கும் தெரிந்ததது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் தான்…
யாழில் மனோ MP
முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்பாணத்தில் அவர் அமைச்சராக…
இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் . பாராளுமன்ற உறுப்பினர் கொலை
இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரும், ஆலோசகருமான சேர் டேவிட் அமெஸ் கொலை செய்யப்பட்டுளார். 25 வயதான சோமாலியவை சேர்ந்த இங்கிலாந்து…
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்
தற்போது ஆடசியிலுள்ள அரசாங்கம் கடுமையாக விலைகளை ஏற்றியுள்ள நிலையில் அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டம் ஒன்று…
பள்ளிவாசல் தொழுகையின் போது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள்…
மாணவி எரியூட்டி கொலை – இருவர் கைது
திருகோணமலை, கிண்ணியா, ஆலங்கேணியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 10 ஆம் திகதி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களோடு…
மாகாண போக்கு இன்று முதல் கடுமை
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கபப்ட்ட போதும் மீண்டும் கடுமையாக இது…
சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும்
சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகளுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் காணப்படும் அதிகரித்த விலேயேற்றமே இலங்கையிலும் இந்த அதிகரிப்பை மீண்டும்…
ரிசாட் பிணையில் விடுதலை
பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற…