பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்றைய (13.11) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Popular
சீனாவில் விபத்து 35 பேர் பலி!
சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35…
பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை
இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத்…
வாக்களிப்பு நிலையங்களுக்குள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்
பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 இற்கும் அதிகமான பொலிஸாரும் 3,200 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலதிகமாக இராணுவத்தினரும்,…
தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
தேர்தலின் பின்னர் நடைபயணப் பேரணி மற்றும் வாகன பேரணிகளை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதியானதும் அமைதியானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு…
வாக்குகள் முறையாக எண்ணப்படும் – ஆணைக்குழு உறுதி
அளிக்கப்படும் வாக்குகள் முறையாக எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.11) இடம்பெற்ற…
டிசம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு – ஜனாதிபதி
டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (11.11) பிற்பகல் இடம்பெற்ற…
காலநிலை மாற்றம் தொடர்பான கோப் மாநாடு இன்று ஆரம்பம்
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு…
பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது எனவும் இடது கையின் ஆள்காட்டி விரலில்…
வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம்
பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த…