கைது செய்யப்படுவாரா சமல் ராஜபக்ச? – வெளிவரும் தகவல்!

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றிய சமல் ராஜபக்ச, அடுத்த சில…

லஞ்சம் கோரிய நீதிமன்ற அதிகாரி கைது!

நிலத்தகராறு வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

பொசொன் வாரம் இன்று முதல் ஆரம்பம்!

பொசொன் வாரம் இன்று (07.06) ஆரம்பித்து எதிர்வரும் 13ம் திகதி வரை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய பொசொன்விழா அனுராதபுரம்…

பல இடங்களில் பல தடவைகள் மழை!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதம்!

ஜப்பானில் கடந்த ஆண்டில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைந்த பிறப்பு விகித பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

டெங்கு தொற்றால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்த ஆண்டு இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,…

ஷஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்றும் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமானம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட புதிய விமானம் பிரான்ஸ் பாரிஸ் நகரிலிருந்து இன்று (04.06) காலை இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.…

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில்,…

Exit mobile version