யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் காணித் தகராறு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சம்பந்தப்பட்ட ஒரு மோதல் சம்பவம் சமூக ஊடகங்களில்…
உள்ளூர்
போதைப் பொருளுடன் பிக்குகள் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
சாகரிகா தடம்புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு!
பெலியத்தவிலிருந்து மருதானைக்கு சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வாத்துவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24.04) கடலோர…
இன்று பல இடங்களில் மழை!
இன்று (23.04) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…
‘தித்வா’ நிவாரண நிதிக்கு பொலிசாரின் நன்கொடை!
தித்வா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள “Rebuilding Sri Lanka” நிதிக்கு, ஒரு நாள் சம்பளமாக ரூ. 9,687,462 தொகையை…
சமாதானத்திற்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்!
வணக்கத்துக்குரிய பன்னக்கார தேரோ, மகாசங்க உறுப்பினர்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட சேவை நாயான ‘அலோகா எனும் சமாதான நாய்’ ஆகியோரின் தலைமையில், சமாதானத்திற்கான…
வெசாக் வாரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழாவின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
தித்வா புயலின் மீட்புப் பணிகளுக்கு பிலிப்பைன்ஸ் நிதியுதவி!
தித்வா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை 100,000 டாலர் நன்கொடையைப்…
விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டு நபர்கள் கைது!
விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டு நபர்கள் நேற்று (21.04) இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால்…
”பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த பேருந்துகள் சீரமைக்கப்பட்டு சேவைக்கு தயார் செய்யப்படுகிறது” – போக்குவரத்து அமைச்சர்!
கொமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாடு (CHOGM) நிகழ்வுக்காக இறக்குமதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த பேருந்துகள் தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும்…