இலங்கையின் கொவிட் தொற்று விபரம்- 2021.09.05

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். இலகுவில் தீர்ப்பு கிடைக்காது – மனோ MP

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். அங்கே வழக்காடத்தான் அதிக சந்தர்ப்பம். இலேசில் தீர்ப்பு கிடைக்காதுஎன பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு…

7ம் திகதி முதல் வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்படும் – இடங்களின் முழுமை விபரம்

வவுனியாவுக்கான 81 ஆயிரம் கொரோனா  தடுப்பூசிகள் இன்று மாலை  (05.09.2021) வவுனியாவை வந்தடைந்துள்ளன. அதனடிப்படையில் வரும் 7ம் திகதி செய்வாய்க்கிழமை காலை…

கோதுமை மா விலை கூடாது

கோதுமை மாவின் விலையினை அதிகரிக்கமாட்டோம் என கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளன. அரசுக்கும், கோதுமை மா இறக்குமதி…

வேடுவ சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் இறப்பு

இலங்கையின் வேடுவர் சமுகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் மனைவி ஊர்வரிகே ஹீன் மெனிக்கா கொவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார்.…

20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் கொழும்பில் நாளை முதல்

20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் நாளை கொழும்பில் வழங்க ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட தொற்றுயிலாளர் வைத்தியகலாநிதி டினுக குருகே தெரிவித்துள்ளார். கடந்த வாரம்…

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்

கொரோனோ தொற்று காரணமாக இருப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே. தடுப்பூசிகளை…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர்…

டிசம்பர் 31 வரை கடன்கள் பிற்போடப்பட்டன

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பெற்றுக்கொண்ட கடன்களை அனுமதியினடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 31 வரை கட்டும் காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. வங்கிகள்…

யாழ் வைத்தியசாலை பொறுப்புகளை மீண்டும் பெற்றார் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பினை மீண்டும் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிநாட்டுக்கு உயர் கல்விக்காக சென்றிருந்த சத்தியமூர்த்தி…

Exit mobile version