ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18/01) சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்ற விருந்துபசாரத்தை தமிழ் தேசிய…
உள்ளூர்
இலங்கை 500 மில்லியன் இறையாண்மை முறியை செலுத்தியது
இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இறையாண்மை முறி…
உள்நாட்டு பிரஜைகளை தவிர்க்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை
வெளிநாட்டு பிரஜைகளுக்கு மாத்திரம் என்ற கொள்கையை பின்பற்றி வரும் சுற்றுலா விடுதிகளின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சில உணவகங்கள்…
பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட கலைஞருக்கு கொவிட்
பாராளுமன்ற அமர்வின் சம்பிரதாய அங்குரார்ப்பண விழாவிற்கு இன்று (18/01) நடனம் ஆட வருகை தந்திருந்த நடனக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும், பாராளுமன்ற…
13 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 20ஆம் திகதி…
வாகன விபத்தில் தாயும் மகனும் பலி
எல்பிட்டி – பிடிகல வீதியின் அமுகொட பிரதேசத்தில் நேற்று (17/01) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். இருவரும் பயணித்த…
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் 2 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள்…
‘காலத்துக்கேற்ப பயங்கரவாத தடை சட்டம் மாற்றப்படும் ‘
இன்று இடம்பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் அக்கிராசன உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தடைச் சட்டத்தை காலத்துக்கேற்ப மாற்றியமைப்பது…
களனிதிஸ்ஸ அனல் மின் நிலைய வளாகத்திற்கு பூட்டு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று (18/01) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை…
ஜெர்மனி போர் கப்பல் இலங்கையை வந்தடைந்தது
பயர்ன் (Bayern) எனப்படும் ஜெர்மனியின் போர் கப்பல் நேற்று (17/01) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்…