படகோட்ட கோப்பைக்கான வருடாந்த போட்டி

இலங்கை – சீன நட்புறவை மையப்படுத்தி படகோட்ட கோப்பைக்கான வருடாந்த போட்டி நேற்று (09/01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய…

கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்

மேல் மாகாண சபையின் முந்நாள் எதிர்க்கட்சி தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (10/01) காலை காலமானார். கொவிட் 19 தொற்ற உறுதியாகியிருந்த…

செய்தித் தாள்களை அச்சிடும் காகிதங்களுக்குத் தட்டுப்பாடு

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. டொலர் தட்டுப்பாடு…

கொழும்பு துறைமுக நடைப்பாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (10/01) முதல் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நடைப்பாதை 500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,…

கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு இல.மக்கள் வங்கி அறிவிப்பு

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது. சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன்பத்திரத்திற்கு…

‘ஜனாதிபதியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள்’

இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு எனவும், ஆனால் உரிய அதிகாரிகளால்…

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் இன்று (10/01) வழமைக்குத் திரும்பின. கடந்த நாட்களில் பகுதியளவில் மாணவர்கள் அழைக்கப்பட்டு, கற்றல்…

ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

இன்று(09.01) கொழும்பு துறைமுக நகர அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சரும், அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரொஷான்…

கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது. சீன…

Exit mobile version