குறைந்த நிறையுடைய சிறுவர்கள் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி 5 வயதுக்கு குறைந்தவர்களில் உயரத்திற்கு…
உள்ளூர்
மட்டக்குளியில் தீ விபத்து
கொழும்பு – மட்டக்குளி, ஹெந்தலை பகுதியில் உள்ள படகுத்துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், தீயணைப்பு…
மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை
கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரணை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தமிழ் முற்போக்கு…
சன்ஷைன் சுத்தா கொலை வழக்கு – மேலுமொருவர் கைது
‘சன்ஷைன் சுத்தா’ கொலை வழக்குடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ‘சன்ஷைன்…
‘அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை’
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும்…
இலங்கை வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தரவள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இவர்கள்…
எரிவாயுவை கூடிய விரைவில் வழங்க லிட்ரோ தீர்மானம்
நாட்டில் நாளாந்தம் சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.…
மத்திய வங்கி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய…
சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
கிரான்புல் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்துக்கான நடவடிக்கை தொடர்பான…
‘எங்களோடு பயணிக்க விரும்புவோரை அரவணைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ்
மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஏற்று தம்முடன் பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச்…