இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு பூர்த்தி

இலங்கை கடற்படை இன்று (09/12) தனது 71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுகிறது. 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதியன்று…

மத்திய வங்கியின் எச்சரிக்கை

சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

எச்சில் உமிழ்ந்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்

நாட்டில் பெருந்தெருக்கள் மற்றும் வீதிகளில் எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு மற்றும்…

குற்றவியல் விசாரணை நடத்துமாறு மனு தாக்கல்

அண்மைக்கால இடம்பெற்ற எரிவாயு கசிவு சம்பவங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று…

சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி…

இலங்கையுடன் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு

இலங்கையின் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் போலந்து மற்றும் இலங்கை அரசுகள் கவனம் செலுத்தியுள்ளன. அதுதொடர்பில் ஆராய்வதற்கு…

கொவிட் பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

கொவிட் 19 தொற்று அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணரும் பட்சத்தில் உடனடியாக முன்வந்து ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பு மற்றும் வாகன நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் பாதசாரிகள் நடைபாதைகளில் வாகனம் தரிக்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என…

லிட்ரோவுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளுக்கு டிசம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர்…

பிரதி சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

கடந்த 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய…