கொரோனா தொற்றுக்குள்ளனர் மனோ MP

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் இதனை பாராளுமன்ற உறுப்பினர்…

சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அடிப்படை சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு மற்றும் 20 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கக்கோரி சுகாதார…

அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள்

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம்…

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – ஒருவர் கைது

ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் உதவியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்…

மென்பொருள் பொறியியலாளருக்குப் பிணை

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளருக்குப் பிணை…

அவமதிக்கப்பட்டது புனிதச் சின்னம்

பாராளுமன்றில் இன்றைய தினம் (17/11) ஐக்கிய மக்கள் சக்தியினர் ஈடுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

பொலிஸ் நிலைய அதிகாரிகள் பணிநீக்கம்

பணாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இன்று (17/11) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணாமுர பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு…

‘விரைந்து தீர்வை பெற்றுத் தாருங்கள்’ – மைத்திரி

நாட்டில் வாழும் பொதுமக்களில் 17% பேர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன…

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (22/11)…

அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்

இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கொட லொக்கா…