நாட்டை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்

சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுடன் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது நேற்று (17/11) வந்தடைந்துள்ளது. அதில் 40,000 மெற்றிக் டொன் டீசல்…

‘முன்கூட்டியே அறிவிப்பேன்’ – உதய கம்மன்பில

”எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்டவில்லை, அவ்வாறு விநியோகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பொதுமக்களுக்கு…

7 பேர் அதிரடி கைது

பெண்கள் அறுவர் உட்பட ஏழு பேரை தெஹிவளை பொலிஸார் நேற்று (17/11) கைது செய்துள்ளனர். மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார…

அமைச்சுக்களின் நிறுவன – சட்ட கட்டமைப்பில் திருத்தம்

அமைச்சுக்கள் சிலவற்றின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பைத் திருத்தியமைத்துப் புதிய வர்த்தமான அறிவித்தல் நேற்று (17/11) வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும்…

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினம் (18/11) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

‘பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்’ – அமைச்சர் பந்துல

எதிர்வரும் நாட்களில் சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று…

ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட எம்.பியின் பேச்சு

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறிப்பிட்டமைக்கு நேற்று (17/11) பாராளுமன்றில் கடும்…

அரச பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று (17/11) அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தலைவர் கூட்டம் இடம்பெற்றது.…

இரண்டு வருடங்கள் பூர்த்தி

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி…

சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17/11) கையொப்பமிட்டுள்ளார். தனியார் துறை ஊழியர்களின்…