இலங்கைக்கான ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு நோர்வே அரசாங்கத்தை கோருவேன் என அண்மையில் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரான கம்ஷாயினி…
உள்ளூர்
விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு
-அகல்யா டேவிட்- மதுபோதையுடன் ஆழமான வாவியை நடந்து கடந்து செல்ல முற்பட்ட மட்டக்களப்பு – தேவபுரம் – முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த 60…
இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா இல்லை
இலங்கை பல்கலைக்கழககங்களில் கற்கும் மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா தடுப்பூசிகள் வழங்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டில்…
நவம்பரிலேயே நாடு வழமைக்கு திரும்பும்
நவம்பர் நடுபகுதியிலேயே இலங்கை வழமைக்கு திரும்பும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன…
ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை
ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக அறியமுடிகிறது. தொடர்ச்சியாக இந்த சிக்கல்கள் அண்மைய காலங்களாக இருந்து…
கட்டுநாயக்க PCR சோதனை திட்டம் செயலிழப்பு
கட்டுநாயக்கவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட PCR பரிசோதனை செய்யும் செயற்திட்டம் செயலிழந்துளளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ஜெயவர்த்தென…
விலையேறவுள்ள பொருட்களின் விபரம்
திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றுதல் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.அமைச்சரவை உப குழு புதிய விலையேற்றங்கள் தொடர்பில்…
ஷேன் வோனுக்கு மன நோய் – மனோ MP
முன்னாள் அவுஸ்திரேலியா வீரரான உலக புகழ பெற்ற சுழற் பந்துவீச்சாளர் ஷேன் வோர்னுக்கு மன நோய் ஒன்று உள்ளது என தமிழ்…
இலங்கை விமான நிலையத்தில் 3 மணி நேரத்தில் PCR முடிவு
இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள்…
1ம் திகதி நாடு திறக்கப்படும் வாய்ப்புகள்
முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதர திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுளளதாக செய்திகள்…