தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான மறைந்த விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்(தேமுதிக) சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு…
வெளியூர்
இரு சிறுவர்களை மரப்பலகையால் அடித்து கொலை..!
இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் இருவர் மரப்பலகையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்களின் உறவினரான பெண்…
பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!
பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2:57 மணிக்கு, 105 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியதாக சர்வதேச…
பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின் சூளுரை
“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற இலக்கில், ஒன்றுபட்டு நிற்போம் வென்றுகாட்டியே தீருவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தின்…
இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம் தெற்கு திபெத்துக்கு சொந்தமானதா?
அருணாச்சல பிரதேசத்தின் உரிமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு…
பணத்திற்காக சகோதரனை திருமணம் செய்து கொண்ட பெண்..!
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர், அரசாங்கம் வழங்கும் பணத்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக சகோதரனை திருமணம் செய்துக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சரின் திருமண திட்டத்தின்…
ஷார்ஜாவில் இடம்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!
ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில்சிறப்பு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜாசிம், தலைமை…
ஆப்கானிஸ்தானில் கோர விபத்து – 21 பேர் பலி மேலும் 38 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச…
இந்திய மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு..!
இந்திய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் ஜூன்…
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல்..!
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பமானது. இந்த தேர்தலுக்கு 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில்…