தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தாய்வானின் Hualien நகருக்கு தெற்கே 18 கிலோமீற்றர் தொலைவில்…
வெளியூர்
சென்னை அணியின் இரசிகர் அடித்து கொலை..!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரிக்கெட் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கடந்த மாதம் 27ம்…
கச்சத்தீவு விவகாரம் – காங்கிரஸை கடுமையாக சாடிய மோடி
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில், புதிய உண்மைகள் வெளிவந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய…
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
தென்னாப்பிரிக்காவில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி
யாத்திரைக்கு சென்றதாக தகவல் தென்னாப்பிரிக்காவின் வட மாகாணமான லிம்போபோவில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தை…
மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் மாதத்தையொட்டி இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு…
குவைத்தில் ஹோலி பண்டிகை..!
குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வண்ணங்களின் பண்டிகையானஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையையொட்டி ஒருவருக்கொருவர் வண்ணம் தீட்டிதங்களது…
துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி
துபாயில் நடந்த 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் பக்ரைன் மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். இதனையடுத்து துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர்…
மது போதையில் மகனை கொலை செய்த தந்தை..!
தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, தந்தை மகனை கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள…
கப்பல் மோதி பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு..!
அமெரிக்காவின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர்…