ஜனாதிபதியே விலகினாலும் பாராளுமன்றமே புதியவரை நியமிக்கும்

ஜனாபதி நாளைய தினமே பதவி விலகினாலும் தேர்தலுக்கு செல்ல முடியாதென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவித்துள்ளார். பாராளுமன்றமே…

தேங்கியுள்ள இந்திய பொருட்கள் விடுவிக்க ஏற்பாடு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பணம் வழங்கப்படாமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமலுள்ள அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக விடுவிப்பு செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…

நாடே பற்றி எரியுது. அமைச்சருக்கு தண்ணீல விளையாட்டு!

விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவுகள் சென்று நீர் விளையாட்டில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு…

IMF, பேச்சுவார்த்தைக்கு பச்சை கொடி

சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்தைகளை நடாத்த தயார் என அறிவித்துள்ளது. சர்வதேச நாணயத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை வந்து…

இன்றைய மழை வாநிலை, புயல் முன்னறிவிப்பு

இன்று மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும், தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சிக்கான சாதக நிலை காணப்படுவதாக…

விமான எரிபொருள், டீசல் தேக்கம்

விமானங்களுக்கு பாவிக்கப்படும் பெற்றோல் மற்றும் டீசல் துறைமுகத்தில் தேங்கிய நிலையில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு கப்பல்களில் வருகை தந்துள்ள எரிபொருட்கள்…

கொழும்பு துறைமுக நகரில் இந்திய முதலீடுகள்

சீன நிறுவனமான சைனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் எதிர்காலத்தில் இந்தியா முதலீடுகளை அதிகமாக குறி வைத்துள்ளதாகவும்,…

தமிழர் விடுதலை கூட்டணி பொதுக்குழு கூட்டம் சிக்கலில்?

தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 19 ஆம் திகதி நடாத்தப்படவிருந்தது. இருப்பினும் அந்த கூட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியின்…

1 பில்லியன் டொலர் கிடைச்சாச்சு

இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த 1 பில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

இலங்கைக்கு டொலர் அனுப்ப மாட்டோம்

இலங்கைக்கு டொலரினை அனுப்ப மாட்டோம் என இத்தாலியில் உள்ள “மாற்றத்துக்கான இலங்கை புலம்பெயர்ந்தோர்” அமைப்பு தெரிவரித்ததுள்ளது. இலங்கையை ஆட்சி செய்யும் கடந்த…