‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’ என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் உதவித்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
செய்திகள்
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த…
இலங்கை பொலிஸுக்குப் பயிற்சியளிக்க பிரித்தானியா இணக்கம்
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிப்பதற்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்ந்தும் பயிற்சியளிப்பதற்கு…
விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க முடிவு
கடந்த பெரும் போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்காக 40 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த…
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு?
எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. தெங்கு அபிவிருத்தி சபையின்…
சர்வஜன வாக்கெடுப்பு இன்றி புதிய அரசியலமைப்பு – கஜேந்திரகுமார்
வரப்போகிற புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் பாராளுமன்ற…
இரு பிரிவுகளில் கட்டணங்கள் அறவிட தீர்மானம்?
பேருந்துகளில் பயணிகளிடம் இரண்டு பிரிவுகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. பேருந்து ஆசனங்களில் அமர்ந்து பயணிப்போர் மற்றும் நின்றுகொண்டு…
மின்வெட்டு, இன்று இறுதி முடிவு
மின் தடை வருமா? வராதா? என்பது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிலைமைகளை ஆராய்ந்து இன்று…
நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்யும்
நாட்டின் சில பாகங்களில் இன்றுமழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் எனஎதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்திணைக்களம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல்,…
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது
பொரலந்த – ஹிம்புட்டுவெல்லதோவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம்…