ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் மறைந்த S.W.R.D பண்டாரநாயக்கவின் 123ஆவது ஜனன தின உற்சவம் நேற்று (08/01) இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…
செய்திகள்
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி
இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…
வட மாகாணம் பாகுபாடுத்தப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
வட மாகாணம், தேசிய அபிரிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குள் பாகுபாடின்றி உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை மத்திய கல்லூரியை தேசிய…
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரிசி கொள்வனவு
மியன்மாரிடமிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய வர்த்தக…
பரீட்சை கண்காணிப்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்
2021 (2022) கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கான கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் இணையம் மூலம் கோரியுள்ளது. எதிர்வரும்…
இம்மாதம் எரிபொருளுக்குத் தட்டுபாடு ஏற்படும்
இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்திருப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனினும் உடனடியாக தட்டுப்பாடு…
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம்
அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை பெறுவது சம்பந்தமான பிரச்சினையை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. அத்தியவசிய மருந்துகளை…
‘பாணுக்காகவும் வரிசையில் நிற்க நேரிடும்’
கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
பரீட்சைக்குத் தோற்றவுள்ள சிறைக்கைதிகள்
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் எதிர்வரும் 9 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை…
இந்திய பிரதமரை சந்திப்பது மீண்டும் கேள்விக்குறி
இந்தியா – குஜராத் உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும்…