43 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கையின் வடக்கு கடற்பகுதி நெடுந்தீவுக்கு அருகே கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (13/01) ஊர்காவற்றுறை நீதிமன்றில்…

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு 3ஆவது இடம்

சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் 194 நாடுகளில் இலங்கை 3ஆவது இடத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில்…

100% மாணவர்களுடன் பல்கலை ஆரம்பமாகும்

தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள்…

லிட்ரோ நிறுவன தலைவர் பதவி நீக்கம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு…

2/3 பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொதுக் கூட்டணியொன்றை உருவாக்கி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட ஏற்கனவே சமிஞ்ஞை கொடுத்துள்ள…

நிவாரண விலையில் அரிசி

நாட்டரிசி ஒரு கிலோகிராம் 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என வர்த்தகத்துறை…

இந்த ஆண்டு விமானக் கொள்வனவு இல்லை

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை விமானப்படை இந்த ஆண்டு புதிய…

‘இலங்கையை ஆசியாவின் பலம்வாய்ந்த நாடாக மாற்றுவோம்’

இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை…

பாரசூட் விபத்தில் வெளிநாட்டவர் காயம்

கலஹாவில் உள்ள லுல்கதுர பகுதியில் இருந்து பாராசூட்டில் பயணித்த 35 வயதான ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் ரலிமாங்கொடையில் தரையில் மோதி…

போராட்டத்தில் குதித்த புகையிரத அதிபர்கள் சங்கம்

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று (12/01) நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். புகையிரத பயண…

Exit mobile version